Author Archives: ardhrafoundation
திருத்திலதைப்பதித் தலபுராணம்
திருச்சிற்றம்பலம் கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னோடு கூவிளம் செங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம் செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே. —திருஞான சம்பந்தர் தேவாரம் … Continue reading
சைவ சமயாச்சார்யர் நால்வர் அஷ்டோத்தர சத நாமாவளி
சிவமயம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அஷ்டோத்ர சத நாமாவளி … Continue reading
மஹா கும்பாபிஷேகம்- யாகசாலை சாமான் பட்டியல்
சிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத் தங்களது சர்வசாதக சிவாசாரியார் மூலம் பெறலாம். பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை: மஞ்சள் தூள் … Continue reading
திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா
இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , ” பெருங்கடல்” என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் … Continue reading
திருவையாற்றில் சப்த ஸ்தான விழா
தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் சித்திரை மாதத்தில் திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது. … Continue reading
மயிலாடுதுறையில் கடைமுக உற்சவம்
” ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது … Continue reading
திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் உற்சவம்
திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள். … Continue reading
உருத்திர பசுபதி நாயனார்
“உருத்திர பசுபதிக்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்றவர் தலையூர் என்ற தலத்தில் தோன்றிய ருத்திர பசுபதி நாயனார். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் … Continue reading
இயற்பகை நாயனார் சரித்திரம்
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பாடப்பெற்றது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சாயாவனத்தில் … Continue reading
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம் மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் … Continue reading