Author Archives: ardhrafoundation
தியாகராஜ லீலை
திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு … Continue reading
ஆகமக் கல்வி
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே. — சுந்தரர் தேவாரம் “ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் … Continue reading
பஞ்ச கவ்யம்
பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக் குறிக்கும். காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என்ற மந்திரத்தால் கோ மயத்தையும், ஆப்யாஸ்வ மந்திரம் சொல்லி … Continue reading
ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்
ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள் சிவபாதசேகரன், சென்னை ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை … Continue reading
அகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள்
திருக் கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கி (ஐயர் மலை), திரு ஈங்கோய் மலை ஸ்தல மகாத்மியங்கள் … Continue reading
ஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி
ஓம் உமாயை நம: ஓம் ஸம்மோஹின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸு ந்தர்யை நம: ஓம் புவனேச்வர்யை நம: ஓம் ஏகாக்ஷர்யை நம: ஓம் மஹா மாயையை நம: ஓம் ஏகாங்க்யை நம: ஓம் ஏக நாயக்யை நம: ஓம் ஏக ரூப்யை நம: ஓம் மஹா ரூப்யை நம: ஓம் ஸ்தூல … Continue reading
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி … Continue reading
Sri Bhairava Ashtothra Satha Namavali
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சத நாமாவளி (ஒவ்வொரு நாமாவுக்கு முன்பும் ஓம் என்றும் இறுதியில் நம: என்றும் சேர்த்துக் கொள்ளவும்) ஓம் ஆனந்த பைரவாய நம: அஸிதாங்க பைரவாய ருரு பைரவாய சண்ட பைரவாய க்ரோத பைரவாய உன்மத்த பைரவாய கபால பைரவாய பீஷண பைரவாய ஸம்ஹார பைரவாய ஆனந்தாய தீர்க்க பிங்களாய ஜடாதராய பிக்ஷா … Continue reading
10.4.2017: Sri Bramarambika Sametha Sri Seshapureesuvara Swami Temple Maha Kumbabhishekam 9-10.30 AM 12.4.2017 : Karaikkal Ammaiyar Gurupuja at Thiruvalangadu,near Arakkonam 10 pm 4.6.2017: Sri Gnanambika sametha Sri Vata Mooleswara swami temple, Thiruvalampozhil, near Kandiyur/Thiruvaiyaru
ஹரதத்தர் சரித்திரம்
முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், … Continue reading