Author Archives: ardhrafoundation

நமிநந்தி அடிகள் நாயனார்

   சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர். திருவாரூருக்குச் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

Kumbabhishekams & Uthsavams

Kumbabishekam and renovation work are kept on hold due to the outbreak of Corona Virus since March 2020. Dates can be announced only when the situation returns to normal. Siva temples at Saakkai and Umamaheswarapuram where the foundation has participated … Continue reading

Posted in Festivals and other Functions | Leave a comment

புகழ்த்துணை நாயனார்

                                                அரிசில்கரை புத்தூர் என்ற சோழ நாட்டுத்தலம் அரிசிலாற்றின் கரையில் இருப்பது. மூவர் தேவாரமும் பெற்றது. இத்தலத்துப் பெருமானை நித்தலும் ஆராதித்து வந்தவர் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

சோமாசி மாற நாயனார்

                                       “ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கில் உள்ள அம்பர் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

ஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி

                                        ஓம் அத்புதாயநம: அரண்யாய நம: அனாத ரக்ஷகாய நம: அனந்தாய நம: அபராஜிதாய நம: அச்வத்த வ்ருக்ஷப் ப்ரியாய நம: அகஸ்த்யப் ப்ரியாய நம: அமராய நம: … Continue reading

Posted in Worship | Leave a comment

விநாயக சதுர்த்தி & வரலக்ஷ்மி பூஜை நைவைத்தியங்கள்

   ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும்  பலவகையான நைவைத்தியங்களில்  கொழுக்கட்டை முக்கியமானது. வெல்லக்கொழுக்கட்டையும்,உப்புக் கொழுக்கட்டையும் செய்யும் முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வெல்லக்கொழுக்கட்டை: தேவையான பொருள்கள்: பச்சரிசி : ஒரு டம்ளர் தேங்காய்: ஒன்று வெல்லம்: 100 கிராம் ஏலக்காய் பொடி: 1/2 டீஸ்பூன் பச்சரிசியை 45 … Continue reading

Posted in Worship | Leave a comment

திருத்திலதைப்பதித் தலபுராணம்

                         திருச்சிற்றம்பலம்  கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னோடு கூவிளம்  செங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம் செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே.                                                          —திருஞான சம்பந்தர் தேவாரம் … Continue reading

Posted in Temples | Leave a comment

சைவ சமயாச்சார்யர் நால்வர் அஷ்டோத்தர சத நாமாவளி

                                                                  சிவமயம்  திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அஷ்டோத்ர சத நாமாவளி  … Continue reading

Posted in Worship | Leave a comment

மஹா கும்பாபிஷேகம்- யாகசாலை சாமான் பட்டியல்

  சிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத்  தங்களது சர்வசாதக சிவாசாரியார்  மூலம் பெறலாம். பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை: மஞ்சள் தூள்   … Continue reading

Posted in Temple Rituals | 4 Comments

திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , ” பெருங்கடல்” என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment