Author Archives: ardhrafoundation

Circumambulation made easy

Circumambulation is otherwise known as “Pradhakshina” in Sanskrit. In general it refers to the act of someone walking in clockwise manner around the sanctum (Garbhagriha) in a truly devotional way. It also means walking around clockwise circle around holy mountains … Continue reading

Posted in Renovation | Tagged , , , , | 1 Comment

Consecretions

Upcoming Consecrations ( Mahakumbabhishekam) in Temples 1)18.04.2026 8 A.M Sri Kamakshi sametha Sri Kailasanatha swami temple, Kaalahasthinathapuram , Mayiladuthurai dt, ( Near Sembanar Koil) 2) 20.04.2026 Between 9 a.m and 10.30 a.m. Sri Soundhara Nayaji sametha Sri Sakshinatha swami temple, … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்ர நாமாவளி

( வலைத்தளத்தில் பெற்றது ) ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம: ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம: ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம: ஓம் ஸ்ரீ விபவே நம: ஓம் ஸ்ரீ வேதவிதே நம: ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம: ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம: … Continue reading

Posted in Temple Rituals | Leave a comment

மகா வைத்யநாத சிவன்

கயிலாய நாதனாகிய சிவபெருமானைப் பல மார்க்கங்களின் மூலம் வழிபட்டு நற்கதி பெற்ற மகான்கள் பலருள் நாதோபாசனை மூலம் ஆராதனை செய்து அருள்பெற்ற பக்தர்களுள் மகா வைத்யநாத சிவன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். நன்றி : வலைத் தளம் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் ஸ்ரீ துரைசுவாமி ஐயருக்கும் ஸ்ரீமதி அருந்ததி அம்மையாருக்கும் மகவாக 26.5.1844 அன்று தோன்றியவர் … Continue reading

Posted in Latest News | Leave a comment

ஆன்மீக அனுபவங்கள் – 2

சிவபாத சேகரன் Photo Couurtesy : From WEB மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவைகளாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் சில கசப்பான அனுபவங்களாகவும் இருக்கலாம். மனத்தைக் காயப் படுத்தி இருக்கலாம். அதனால் அச் சம்பவத்தை மறந்துவிடவே முயற்சி செய்கிறோம். ஆனால் அம்முயற்சி … Continue reading

Posted in Latest News | Leave a comment

ஆன்மீக அனுபவங்கள்

சிவபாதசேகரன் நாத்திகரையும் ஆத்திகர் ஆக்கிய திருவாசகம் ஆன்மிகம் என்பது மத நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கையின் அளவு சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் காணப்படும். மற்றும் சிலருக்குத் துளிக்கூட இல்லாமலும் காணப்படும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் இத்தகைய வேற்றுமைகள் காணப் படுவதைப் பார்க்கிறோம். வளர்க்கும் விதம் ஒன்றாகவே இருந்தாலும் எப்படி இவ்வாறு நிகழ்கிறது? … Continue reading

Posted in Latest News | 1 Comment

TEMPLE PROTECTION

Formation of legal cell to protect the interests of temples. SCOPE 1 Invite updated status of temples where legal aid is required. All such information must be based on clear documents, photos and videos which are original. 2 Site visit … Continue reading

Posted in News | 1 Comment

ஆலயத் தகவல் பலகைகள்

பெரும்பாலான ஆலயங்கள் மிகப் பழமை வாய்ந்தவைகளாக இருந்தும் அவற்றின் புராணவரலாறுகள், விழாக்கள், கல்வெட்டுச் செய்திகள் ஆகிய தகவல்கள் முழுமையாக மக்களிடம் சென்று அடையவில்லை என்றே கூறலாம். அர்ச்சகர்களிடமிருந்தும் ஆலயத் தகவல்கள் முழுதும் அறியப் பட இயலவில்லை. தல வரலாறு புத்தகம் பெரிய கோயில்களில் மட்டுமே கிடைக்கக் கூடும். அதுவும் தமிழில் மட்டுமே அச்சிடப் படும். ஆலயத்தின் … Continue reading

Posted in Temples | Leave a comment

ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம: ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம: ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம: ஓம் ஸ்ரீ விபவே நம: ஓம் ஸ்ரீ வேதவிதே நம: ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம: ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம: ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே … Continue reading

Posted in Latest News | Leave a comment

தியாகராஜ லீலை

திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு … Continue reading

Posted in Latest News | 1 Comment