Category Archives: General

ஆகமக் கல்வி

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.                                   — சுந்தரர் தேவாரம் “ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் … Continue reading

Posted in General, General | Leave a comment